தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குத்துக்கல்வலைசையில் பலத்த காற்று

மரம் சாய்ந்து மின்கம்பம் சேதம் தென்காசி, மே 24: குத்துக்கல்வலசையில் வேரோடு மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் நேற்று மதியம் பலத்த காற்று வீசியது. அப்போது அண்ணா நகர் 9வது தெருவில் பழமைவாய்ந்த பன்னீர் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த மரம் சாய்ந்து விழும்போது அருகில் இருந்த வேப்ப மரத்திலும் சாய்ந்து மின் கம்பியில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த ஒரு மின் கம்பம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவலறிந்து விரைந்து சென்ற மின்வாரிய பணியாளர்கள் மின் விநியோகத்தை நிறுத்தினர். தொடர்ந்து மின்வாரிய பணியாளர்களின் போர்க்கால நடவடிக்கையால் முறிந்த மின்கம்பத்தை சீரமைத்து புதிய மின் கம்பம் நடப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Related News