தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேலைநிறுத்த விளக்க பிரச்சார கூட்டம்

 

தஞ்சாவூர், ஜூலை 9: நாடு தழுவிய வேலைநிறுத்த விளக்க பிரச்சார கூட்டம் நேற்று தஞ்சையில் அனைத்து சங்கங்கள் சார்பில் நடைபெற்றது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்து இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தை விளக்கி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சார கூட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது. தொமுச மாவட்ட செயலாளர் சேவியர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஏஐடியுசி மாவட்ட தலைவர் சேவையா, சிஐடியூ மாநில செயலாளர் ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் ராஜன், ஹச் எம் எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன், யுடியூசி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் பேசினர். கூட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். போக்குவரத்து, மின்சாரம், வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட மக்களுக்கு சேவை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்க கூடாது.

Related News