தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சியில் மக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை

 

Advertisement

ஈரோடு, ஜூலை 31: தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஈரோடு எஸ்பி ஜவகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க கூடுதலாக கிரைம் பிரிவு போலீசார் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். ஈரோடு மாவட்டத்தில் டவுன் பகுதியில் அனைத்து இடங்களில் போதுமான அளவு சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

சத்தியமங்கலம், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பகுதிகளை விரிவுப்படுத்தியுள்ளோம். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளோம். இதனை மீறி ஏதேனும் இடையூறு ஏற்படும் விதத்தில் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News