தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

 

Advertisement

கம்பம், மே 26: கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி பொதுமக்கள் பேனர் வைத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபதாரமும் விதிக்கப்படும் என கம்பம் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கம்பம் நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் மக்கள் வரை வசிக்கின்றனர். நாள்தோறும் கம்பம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் கம்பத்திற்கு தங்களை அத்தியாவசிய தேவைகளுக்காக தினசரி வருகின்றனர்.

ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த கம்ப நகரில் அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்களால் பொது மக்களுக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக பல்வேறு தரப்பிலிருந்து ஆணையாளருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் கூறுகையில், ‘‘கம்பம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பாக மெயின் ரோட்டில் அனுமதி இன்றி பேனர் வைத்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், பேனர்கள் வைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுதுடன் அபதாரமும் விதிக்கப்படும்’’என்றார்.

Advertisement

Related News