தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடை தூர்வாரும் பணி தீவிரம்

 

Advertisement

திருப்பூர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு நீர்நிலை பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. திருப்பூர் மாநகரின் வழியே செல்லும் நொய்யல் ஆற்றில் கடந்த 3 தினங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ள நிலையில் அவை அருகிலுள்ள ஓடைகளிலும் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செல்லும் பட்சத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஓடைகளை தூர்வாரும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் ஏபிடி ரோடு பகுதியில் உள்ள ஓடையை ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றது.

Advertisement

Related News