தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொண்டியில் மழைநீர் வெளியேற நடவடிக்கை

தொண்டி, நவ 23: தொண்டி பகுதியில் மழை நீரை வெளியேற்ற அதிகாரி தலைமையில் ஆய்வுப் பணி நடைபெற்றது. தொண்டியில் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளான வட்டக்கேணி, அண்ணா நகர், புதுக்குடி போன்ற பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமையில் திருவாடானை தாசில்தார் அமர்நாத், தொண்டி விஏஒ நம்பு ராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் காளிதாஸ், பேரூர் கழகச் செயலாளர் இஷ்மத் நானா ஆகியோருடன் இணைந்து கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவது தொடர்பாக பார்வையிட்டனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள மழை நீரை மோட்டார் இயந்திரம் மூலம் வெளியேற்றப்பட்டது.

Advertisement

Related News