தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆதரவற்ற மூதாட்டியை அரசு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை

 

Advertisement

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நேற்று ராஜா எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு மனநலம் பாதித்த நிலையில் உறவினர்கள் யாரும் இல்லாத மூதாட்டி ஒருவர் இருப்பதாக ராஜா எம்எல்ஏவிடம் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியை ராஜா எம்எல்ஏ சந்தித்தார். அவரிடம் தனது பெயரை ருக்கு என கூறிய அவர், மற்ற எந்த விவரங்களும் தெரியவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்ட ராஜா எம்எல்ஏ அந்த மூதாட்டியை அரசு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Advertisement

Related News