தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடலூர், அம்பேத்கார் நகர் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

Advertisement

புதுக்கோட்டை, மே 27: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் அதிகாரிகள் பெற்றனர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கூடலூர் கிராமம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்த சிலர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘நாங்கள் குடியிருந்து வரும் ஆதிதிராவிடர் குடியிருப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் குடியிருந்து வருகிறோம்.

இந்நிலையில், இந்த குடியிருப்புகளை பழுது பார்க்கும் வேலைக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அரரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகைக்கு ஒப்பந்தகாரர் மூலமாக கட்டித் தருவதாக கூறி ஒப்பந்தக்காரரை அழைத்து வந்தனர். ஆனால், ஒப்பந்தகாரர்களிடம் இந்த வேலையை கொடுக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறேம் என்று கூறினோம்.

ஆனால், அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. பிறகு அந்த வேலையை நிறுத்திவிட்டனர். எனவே, மீண்டும் குடியிருப்புகளை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News