தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியரசு தினத்தன்று மாநில அளவிலான சதுரங்கப்போட்டி

 

Advertisement

கரூர், ஜன. 25: ஜனவரி 26ம்தேதி அன்று கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெறவுள்ளன. சதுரங்க போட்டி, 9, 11, 13, 18 மற்றும் திறந்த நிலை என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனியாக சைக்கிள் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கும் 20 கோப்பைகளும், மாணவிகளுக்கு 20 கோப்பைகளும் வழங்கப்படவுள்ளன. சிறப்பு பரிசாக 3 பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த போட்டியில் மொத்த பரிசாக 200 கோப்பைகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. திறந்த (ஒபன்) நிலை பிரிவில் 27 பரிசுகள் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும், அனைத்து ஸ்போர்ட்ஸ் கடைகளில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட சதுரங்க தலைவர் நாச்சிமுத்து மற்றும் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனந்த் செஸ் அகாடமி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement