தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நட்சத்திர ஓட்டலில் சுத்தம் செய்தபோது கண்ணாடி உடைந்து வாலிபர் உயிரிழப்பு

துரைப்பாக்கம்: நட்சத்திர ஓட்டலில் சுத்தம் செய்தபோது கண்ணாடி உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார். துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (36). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கடந்த 10 ஆண்டுகளாக கண்ணாடி சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த 8ந் தேதி அங்குள்ள நீச்சல்குளம் அருகே 20 அடி உயரத்தில் இருந்த கண்ணாடியை அவர் சுத்தம் செய்தார். அப்போது கண்ணாடி உடைந்து சூர்யா தலையில் விழுந்தது. இதில் பலத்த காயத்துடன் பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சூர்யா தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement

Advertisement