தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தோணுகால் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: கலெக்டர் ஆய்வு

காரியாபட்டி, ஜூலை 26: காரியாபட்டி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அளவிலான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் காரியாபட்டி அருகே தோணுகாலில் நடைபெற்றது. முகாமில் கலெக்டர் சுகபுத்ரா கலந்து கொண்டு ஆய்வு செய்தார். முகாமில் ஒவ்வொரு துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு வந்த விண்ணப்பங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். முகாமில் ஏராளமான மக்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை, முதியோர் பென்ஷன், பட்டா மாறுதல், கலைஞர் கனவு இல்லம் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

வருவாய் துறை, சமூக நலத்துறை, மருத்துவ துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக தீர்வுகளை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். முகாமில் ஒன்றிய செயலாளர் கண்ணன், முன்னாள் யூனியன் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.