தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீர்காழியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு மேடைப்பேச்சு பயிற்சி

 

Advertisement

சீர்காழி, ஜூலை 16: சீர்காழியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு மேடைப்பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் வெற்றி பெற பேசு என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி முகாமை பள்ளி தாளாளர் ராஜ்கமல் தொடங்கி வைத்தார். இப்பயிற்சி முகாமில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என 11 பள்ளிகளைச் சேர்ந்த 276 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு மேடைகளில் எவ்வாறு பேசுதல், பார்வையாளர்களை கவரும் வகையில் பேசுதல் குறித்து 15 சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். மேடைப்பேச்சியில் சிறப்பாக பேசிய மாணவ மாணவிகளுக்கு சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவில் ஜேசிஐ சீர்காழி கிரீன் சிட்டி தலைவர் இன்பராஜ் செயலாளர் பாலாஜி, திட்ட இயக்குநர் தமிழ் வாணன், முன்னாள் மண்டலத் தலைவர் கதிர். உடற்கல்வி இயக்குநர் சசிகுமார், உடற்கல்வி ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News