தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆர்எம் அலுவலகம் அருகே பழைய பென்ஷன் திட்டம் கோரி எஸ்ஆர்எம்யூ ஆர்ப்பாட்டம்

 

திருச்சி, ஜூலை 10: எஸ்ஆர்எம்யூ அமைப்பு சார்பில் திருச்சி ரெயில்வே கோட்டம் மற்றும் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸஆர்எம்யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தொழிற்சங்கங்களுக்கு சாதகமான சட்டங்களை மாற்றி தொழிலாளர்கள் விரோத, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை வாபஸ் பெற வேண்டும்,

2023 முதல் வழங்க வேண்டிய சிஆர்சி பதவி உயர்வுகளை அனைத்து பிரிவினருக்கும் காலம் தாழ்த்தாமல் உடனே வழங்கிட வேண்டும், 8வது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும், சம்பள கமிஷன்கள் மூலமாக ஓய்வூதிய நிர்ணய முறையை உறுதி செய்திட வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ரயில்வே தனியார் மயம், அவுட்சோர்சிங் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related News