தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலநிலை மாற்றத்தால் நோய் தாக்காமல் இருக்க காய்கறிகளுக்கு மருந்து தெளிப்பு

 

Advertisement

ஊட்டி,மே25: காலநிலையில் மாற்றம் ஏற்படும் நிலையில், மலை காய்கறி பயிர்களை நோய் தாக்காமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலைத் தோட்டங்கள் வைத்துள்ளனர். சிலர் மலை காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.பெரும்பாலான விவசாயிகள் கேரட்,உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ்,பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட மலை காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. மேலும், நாள்தோறும் வெயில், மழை மற்றும் மேக மூட்டம் என மாறி மாறி காலநிலை நிலவுகிறது. இதனால், பசுந்தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த மாறுபட்ட காலநிலையால் காய்கறிகள் பாதிக்காமல் இருக்க தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், உரமிடும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement