தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியிருப்பு பகுதியில் புகுந்த புள்ளிமான் மீட்பு

வேலூர், ஜூன் 19: காட்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர். காட்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி அருகே உள்ள ஊர்களுக்குள் வருகிறது. அவ்வாறு வரும் மான்களை நாய்கள் கடித்து குதறிவிடுகிறது. மேலும் வாகனங்களில் சிக்கியும் இறந்து விடுகிறது. இந்நிலையில் காட்பாடி அடுத்த செஞ்சிமோட்டூர் பகுதிக்கு நேற்று முன்தினம் தண்ணீர் தேடி 2 வயது புள்ளிமான் குடியிருப்புக்குள் வந்தது. இதனைகண்ட ஊராட்சி மன்ற தலைவர் காட்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனச்சரகர் கந்தசாமி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளிமானை மீட்டு பனமடங்கி வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

Advertisement

Advertisement

Related News