தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கெங்கவல்லி, ஜூலை 31: கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சி மேற்குகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன். இவரது தோட்டத்தில், தண்ணீர் தேடி வந்த புள்ளிமான், 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதை பார்த்த மணிகண்டன், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர்(பொ) அசோகன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் கயிறு மூலம் இறங்கி புள்ளிமானை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட புள்ளிமானை, கெங்கவல்லி வனசரகர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட மானை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement

Advertisement

Related News