தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிணற்றில் விழுந்த புள்ளி மான் இறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 6: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடி கவர மலை வனப்பகுதியில் ஏராளமான மான்கள், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. நேற்று வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று, வனப்பகுதியையொட்டி உள்ள பில்பருத்தியை சேர்ந்த விவசாயி ரகுராஜ் என்பவரின் விவசாய கிணற்றில் தவறி விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மானை மீட்டனர். ஆனால், அதற்குள் மான் உயிரிழந்து விட்டது. இதையடுத்து, மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண் பிரசாத் உத்தரவின்பேரில், பூதநத்தம் பிரிவு வனவர்(பொ) சுருதி உள்ளிட்ட வனக்காப்பாளர்கள், பொம்மிடி கால்நடை மருத்துவமனை மருத்துவர் ரவி உதவியுடன் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பினன்ர், பொம்மிடி வனப்பகுதியில் புதைத்தனர்.

Advertisement

Advertisement

Related News