தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீர்காழி அருகே காரைமேடு நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

சீர்காழி, ஆக.12: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காரைமேட்டில் பெஸ்ட் கல்வி நிறுவனத்தின்கீழ் இயங்கும்  நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் 8ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலர் ராஜ்கமல் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் ஆதித்யா ராஜ்கமல் முன்னிலை வகித்தார். சீர்காழி நகர போக்குவரத்து எஸ்ஐ வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Advertisement

மனித வள மேம்பாட்டு பயிற்றுநர் பாபுநேசன், ரோட்டரி சங்க தலைவர் கணேஷ், புரவலர் முத்துகிருஷ்ணன், உடற் கல்வி ஆசிரியர்கள் முரளிதரன், செல்லதுரை , பெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல் பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளியின் முதல்வர் பழமலைநாதன் வரவேற்புரை ஆற்றினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். துணை முதல்வர் திலகவதி நன்றி கூறினார்.

Advertisement