தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல் தினவிழாவில் வலியுறுத்தல் ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

ஜெயங்கொண்டம், ஜூன் 6: ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெரியநாயகி சமேத  கழுமலைநாதர் திருக்கோயிலில் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு காலை 6:15 க்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுமாலை 6 மணிக்கும் விஷேச தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தின் போது திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து ஆராதனை நடைபெற்றது. பின்னர் மலர்களால் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Advertisement

Advertisement

Related News