தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உள்ளூர் மயமாக்குதல் சிறப்பு பயிற்சி

 

Advertisement

கரூர், ஜூலை 18: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நிலையான வளர்ச்சியை அடைவதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது அடிப்படையில் பவானிசாகரில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் என்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் ஆண்டங்கோயில் மேல்பாகம் ஊராட்சி மன்ற தலைவர் கே. எம் பெரியசாமி, பட்டிமன்ற தலைவர் சுப்பிரமணியன் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ஜெகதாபி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழக அரசு வழங்கிய பயிற்சிகள் ஊராட்சி மன்ற பகுதியில் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஊராட்சியில் பொது சுகாதாரம் அடிப்படை கட்டமைப்பு வசதி பராமரித்தல் கிராம சாலைகளை மேம்படுத்துதல் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டும் வசதி பொது சுகாதாரத்திற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள், பொதுமக்களிடம் மத நல்லிணத்தை ஏற்படுத்துதல், கிராம வளர்ச்சியை மேம்படுத்தில் மக்களின் பங்கு எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை முன்னிட்டு ஊராட்சியில் செயல்படுத்த வேண்டிய திட்டம் குறித்து கையேடும் ஊராட்சி மன்ற தலைவருக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Related News