தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இணையவழியில் ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்

 

Advertisement

உத்திரமேரூர், மே 20: உத்திரமேரூரில் இணையவழியில் ஆவணங்களைப் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. உத்திரமேரூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பழங்குடியினர் மக்கள் அரசு ஆவணங்கள், சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பள்ளி கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தல், பட்டா மாறுதல் பட்டா விண்ணப்பங்கள், ரேஷன் கார்டு பெயர் மாற்றம், நீக்கம் மற்றும் சேர்த்தல் என இ-சேவை மூலம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் கண்காணிப்பகம் நிர்வாகி ராஜி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு இ-சேவை மையத்தில் சான்றிதழ்களை எளிதில் பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். நிகழ்வின் போது குழந்தைகள் கண்காணிப்பகம் சார்பில் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத பழங்குடியினர் மக்களுக்கு ஆவணங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Advertisement

Related News