தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தி.மலை கார்த்திகை தீபத்தையொட்டி திருச்சி- தஞ்சை-விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில் 13ம் தேதி இயக்கம்

 

Advertisement

கும்பகோணம், டிச.13: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சிறப்பு விரைவு இரயில் 13, 14ம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது. திருக்கார்த்திகை தீபத்திருநாள் விழாவையொட்டி, நாளை டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.20 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு; தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர், விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு பகல் 1.25 மணிக்கு செல்கிறது.

இதே ரயில், அன்று இரவு 12.25 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மீண்டும் திருச்சிக்கு வந்து சேரும் வகையில் ஒரு சிறப்பு விரைவு இரயில் (ஒரு நாள் மட்டும்) தென்னக இரயில்வே இயக்க உள்ளது. இந்த வாய்ப்பை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News