தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தலைஞாயிறில் சிறப்பு மருத்துவமுகாம்

 

வேதாரண்யம், ஜூலை 10: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் வரும் முன் கண்டறிந்து நோய் வராமல் தடுக்க சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சீயோன் ஆலய நிர்வாகி சந்திரமோகன் துவக்கி வைத்தார்இம் முகாமில் இதய அடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயல் இழப்பு, மூட்டு தேய்மானம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வருவதற்கு முன்பாக கண்டறிந்து நோய் வராமல் தடுப்பதற்குரிய விழிப்புணர்வு அளிக்கபட்டது.

மனிதர்களுக்கு வர இருக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகளை கண்டறிந்து பக்க விளைவுகள் இல்லா இயற்கையான மூலிகைகளை கொண்டு இணை உணவுகளால் நோயை கட்டுப்படுத்தும் முறை பற்றி விளக்கமும், சிகிச்சையும் மருத்துவர் அன்பழகன் அளித்தார். முகாமில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான கலந்து கொண்டு பயன்பெற்றனர்.