தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஹெச்சில் சிறப்பு நூலகம் திறப்பு

சிவகங்கை, ஜூன் 11: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு நூலக திறப்பு விழா நடைபெற்றது. முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நூலகத்தின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல் பாண்டி வரவேற்றார். உதவி மருத்துவ அலுவலர் தென்றல் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Advertisement

சிறை கண்காணிப்பாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். நூலக வாசகர் வட்டத் தலைவர் அன்புத் துரை, எழுத்தாளர் மற்றும் நூலக நண்பர் திட்டத்தை சார்ந்த ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் நூலகர் முத்துக்குமார் கனகராஜ், நூலக பணியாளர்கள் மணி, ராமநாதன் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் நூலக வாசகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இருப்பு சரி பார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement

Related News