தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இனாம்ரெட்டியபட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

விருதுநகர், ஜூலை 28: விருதுநகர் ஒன்றியம் இனாம்ரெட்டியபட்டி ஊராட்சியில், சமூக தணிக்கை கூட்டத்தில், 2024-25 நிதியாண்டில் நூறு நாள் வேலை திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளுக்கான சமூகத்தணிக்கை ஜூலை 21 முதல் ஜூலை 25 வரை வட்டார வள பயிற்றுநர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

அதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்ட தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் மாவட்ட வள அலுவலர் சின்னச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு கிராம சபையில் 15 தீர்மானங்கள் ஒப்புதல் பெறப்பட்டது. சிறப்பு கிராம சபை கூட்ட நடவடிக்கைகள் முதன் முதலாக விருதுநகர் இனாம் ரெட்டியபட்டி ஊராட்சியில் நிர்ணய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

கிராம சபையில் வேலை அட்டை கோரி விண்ணப்பித்த 3 பேருக்கு புதிய வேலை அட்டை வழங்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் ஞானதுரை நன்றி தெரிவித்தார். நூறு நாள் வேலை திட்டப்பயனாளிகள் பலர் பங்கேற்றனர்.