தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யது அம்மாள் கல்லூரி சார்பாக தெற்கு பெருவயலில் சிறப்பு முகாம்

ராமநாதபுரம், மார்ச் 16: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டம் சார்பாக, சிறப்பு முகாம் தெற்கு பெருவயல் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் வள்ளி விநாயகம் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் மருத்துவர் பாத்திமா சானாஸ் வாழ்த்துரை வழங்கினார்.

Advertisement

தேர்தலில் ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் பற்றி சிறப்பு விருந்தினர் வருவாய் கோட்டாட்சியர் ராஜமணகரன் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் வட்டாட்சியர் சாமிநாதன், உதவி வட்டாட்சியர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் தாளாளர் செல்லதுரை அப்துல்லா மற்றும் ராஜாதி அப்துல்லா ஆகியோர் வாழ்த்தினர்.

இந்நிகழ்வினை தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விழிப்புணர்வு பற்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் களப்பணிகள் நடைபெற்றது. இறுதியில் நாட்டு நல பணத்திட்ட அலுவலர் அருணா தேவி நன்றியுரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநல பணித்திட்ட அலுவலர் சேக் அயாஸ் அஹமது, கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement