தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் சார்ந்த தொழிலாளர்கள் இ-ஷரம் இணையதளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

சேலம், ஏப்.9: சேலம் மாவட்டத்தில் ஆன்லைன் சார்ந்த தொழிலாளர்கள், இ-ஷரம் இணையதளத்தில் பதிவு செய்ய வரும் 17ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.

Advertisement

இதுதொடர்பாக சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம், ஸ்விகி, ஜோமோட்டோ போன்ற ஆன்லைன சார்ந்த தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு பலன்களை பெற வசதியாக, இ-ஷரம் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, சேலம் மாவட்டத்தில் இந்த இ-ஷரம் இணையதளத்தில் பதிவு செய்ய வரும் 17ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாம் கோரிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை வளாக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெறும். எனவே, முகாமில் கலந்துகொள்ளும் தொழிலாளர்கள், தங்களது ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News