தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவானைக்கோயிலில் ஆனி பிரதோசம் சுவாமி, நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

 

திருச்சி, ஜூலை 9: திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஸ்வரர் கோயிலில் நேற்று ஆனி பிரதோசத்தையொட்டி சுவாமி மற்றும் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷே ஆராதனைகள் நடந்தது.

திருச்சி, திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஷ்வரர் கோயில் பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக திகழ்க்கிறது. பொதுவாக பிரதோஷ நாட்களில் சிவதலங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருவானைக்கோயில் ஜம்புகேஷ்வரருக்கு பிரதோஷ நாட்களில் பெகு சிறப்பாக பிரதோஷ அபிஷேகங்கள் நடைபெறும்.

இந்நிலையில் நேற்று ஆனிமாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சுவாமி மற்றும் நந்திபெருமானுக்கு திருநீர், சந்தனம், தேன், தயிர், பால் போன்ற மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி மற்றும் நந்திபெருமானை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related News