தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கண்திறந்து காட்சியளித்த யோக நரசிங்கப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

 

Advertisement

தஞ்சாவூர், டிச. 9: கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி, கண்திறந்து காட்சியளித்த யோக நரசிங்கப்பெருமாளை ஏராளமானோர் தரிசித்தனர். தஞ்சாவூர் கொண்டிராஜ பாளையத்தில் உள்ள யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் கார்த்திகை மாதத்தில் மட்டும் யோக நரசிங்கப் பெருமாள் கண்திறந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதேபோல், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் நேற்று கார்த்திகை மாத 4வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு யோக நரசிங்கப் பெருமாளுக்கு 16 வகையான செல்வங்களை குறிக்கும் வகையில் 16 வகையான அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண் திறந்த நரசிங்கப் பெருமாளை தரிசனம் செய்தனர்.

 

Advertisement