தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோபுரத்தில் வைக்கப்படும் கலசத்திற்கு சிறப்பு அபிஷேகம் * அப்பாஜி, மோகானந்த சுவாமிகள் பங்கேற்பு * எம்எல்ஏ, எஸ்பி சுவாமி தரிசனம் பள்ளிகொண்டா வாராஹி அம்மன் கும்பாபிஷேகத்தையொட்டி

பள்ளிகொண்டா, ஜூலை 6: பள்ளிகொண்டாவில் உள்ள வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரத்தில் வைக்கப்படும் கலசத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், வேலூர் அப்பாஜி சாமி, மோகானந்த சுவாமிகள் பங்கேற்று கலசாபிஷேகம் நடத்தினர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகே ராமாபுரம் செல்லும் சாலையில் த்ரீஸ்தலம் ஆதி வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கருவறையில் 16 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அன்னை ஆதி வாராஹியின் மஹா கும்ப கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் இன்று 9.30 மணியளவில் நடக்கிறது.

Advertisement

அதனை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு மஹா ஜலவாராஹி யாகம் தொடங்கி அபிஷேக, ஆராதனைகள் மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மஹா அக்னி வாராஹி யாகம் நடந்தது. அதனையடுத்து மாலை 6 மணிக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில், வேலூர் அப்பாஜி சுவாமி, சித்தஞ்சி சிவகாளி பீடம் பீடாதிபதி மோகானந்த சுவாமி ஆகியோர் கலந்து கொண்டு கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். இதில், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட எஸ்பி மதிவாணன், பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபபிரியாகுமரன், துணைத்தலைவர் வசீம் அக்ரம், நகர செயலாளர் ஜாகீர் உசைன் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Related News