தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் நாளை `மக்களை தேடி’ சிறப்பு முகாம்

கோவை, நவ. 10: ேகாவை மாநகராட்சி சார்பில், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான `மக்களை தேடி’ சிறப்பு முகாம் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 10வது வார்டு சரவணம்பட்டி-காளப்பட்டி சாலை எஸ்.எம்.எஸ். மஹாலில் நாளை (திங்கள்) காலை 10 மணிக்கு நடக்கிறது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார். இம்முகாமில், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சியின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Advertisement

எனவே, ``பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் தொடர்பாகவும், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடர்பாகவும் மனு அளிக்கலாம். இம்முகாம், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெறும்’’ என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.

Advertisement

Related News