தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகன் தூக்குபோட்டு தற்கொலை

நெய்வேலி, ஜூன் 2: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 28 பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளி. இவரது மகன் செல்வகுமார்(32) இவர் அந்த பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்து வருகிறார். இவரது தந்தை வெங்கடாசலம், நெய்வேலி என்எல்சி சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். நேற்று முன்தினம் காலை வெங்கடாசலம் பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரிகள் பணி நிறைவுக்கான வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அப்பாவின் பணி நிறைவு விழாவிற்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என மனைவியிடம் நேற்று முன்தினம் இரவு முதல் புலம்பி கொண்டு இருந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் நேற்று காலை அலுவலகத்தில் பணி நிறைவு பெற்று வெளியே வரும் வெங்கடாசலத்தை அழைப்பதற்கு குடும்பத்தினர் சுரங்கம் ஒன்றின் நுழைவு வாயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த செல்வகுமார், வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தெர்மல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News