தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

 

Advertisement

கண்டமங்கலம், மார்ச் 19: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கோண்டூர், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சச்சின் (18). இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் எப்போதும் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனை தந்தை கிருஷ்ணமூர்த்தி பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும், சச்சின் அதனை கேட்காமல் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை போனை பிடுங்கிக் கொண்டார். மனம் உடைந்த சச்சின் கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர் சச்சினை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி சச்சின் இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement