தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓட்ட அனுமதிக்காததால் தந்தையின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது

திருவனந்தபுரம், ஆக. 29: கேரள மாநிலம் மலப்புரம் அருகே கொண்டோட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மகன் டேனிஷ் மின்ஹாஜ் (21). இவர் மீது வழிப்பறி, போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் உள்ளன. நேற்று காலை மின்ஹாஜ் தனது தந்தையின் காரை ஓட்டுவதற்காக கேட்டு உள்ளார். ஆனால் லைசன்ஸ் இல்லாததால் மகனுக்கு காரை கொடுக்க அப்துல் மஜீத் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மின்ஹாஜ் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். பின்னர் தன்னுடைய பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து தந்தையின் கார் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து மஜீத் கொண்டோட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மின்ஹாஜை கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News