தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தந்தையை தாக்கிய மகன் அதிரடி கைது

பென்னாகரம், மே 15: பென்னாகரம் அருகே உள்ள நாகனூரை சேர்ந்தவர் முருகேசன்(62), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை, தனது 2 மகன்களுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்து விட்டு, 1 ஏக்கர் நிலத்தை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு அதில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், அவரது மூத்த மகன் அருண்குமார்(27), தனது தந்தையின் 1 ஏக்கர் நிலத்தை, தனக்கு எழுதித் தருமாறு, கடந்த மாதம் 29ம் தேதி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து முருகேசன், பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், புகாரை வாபஸ் பெறக்கோரி நேற்று முன்தினம் இரவு, அருண்குமார் குடிபோதையில் வந்து முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதுகுறித்து முருகேசன் பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News