தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோமங்கலம் அருகே சோகம் தனியார் கல்குவாரி கிரஷர் கன்வேயரில் சிக்கிய பெண் பலி

ஸ்ரீபெரும்புதூர்: சோமங்கலம் அருகே தனியார் கல்குவாரி கிரஷர் கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய பெண் ஊழியர் பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே எருமையூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி கிரஷர் செயல்படுகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி கோமதி (35) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கோமதி நேற்று வழக்கம்போல பணியில் ஈடுபட்டுள்ளார்.
Advertisement

அப்போது, கிரஷரில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் இருந்த எம்.சாண்ட் மண்ணை கைகளால் அகற்றியபோது, கன்வேயர் சிக்கி கை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, கோமதிக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சோமங்கலம் போலீசார், கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News