தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம்

மதுரை, ஏப். 4: அழகர்கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ள முருகனின் ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணிகள் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம்.  இதன்படி சோலைமலை முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் காணிக்கைகள் கணக்கிடும் பணிகள் நேற்று நடைபெற்றது. இதன் முடிவில் ரூ.55 லட்சத்து 46 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கம், 36 கிராம் தங்கம், 2312 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு டாலர்களும் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த காணிக்கை கணக்கிடும் பணிகள் கோயில் துணை ஆணையர் கலைவாணன், மதுரை கூடலழகர் கோயில் உதவி ஆணையர் செல்வி ஆகியோர் கண்காணிப்பில் நடைபெற்றது. இதில் கோயில் அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, மேலாளர் தேவராஜ் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News