தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண் பரிசோதனை முகாம்

பள்ளிபாளையம், மே 18: பள்ளிபாளையம் வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், கோடை உழவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மண்ணின் தரத்தை அறிந்து அதற்கேற்ற சாகுபடி வேளாண்மை செய்தால், உரம் செலவு குறைந்து மகசூல் அதிகரிக்கும் என்பதால், களியனூர், சமயசங்கிலி உள்ளிட்ட கிராம பகுதியில் மண் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. மண் பரிசோதனை செய்ய, தங்கள் பகுதி வேளாண்மை துணை அதிகாரிகளின் மூலமோ அல்லது பரிசோதனை கூடங்களில் நேரடியாகவோ செய்து கொள்ளலாம் என, பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி கேட்டு கொண்டுள்ளார். நேரடியாக செல்ல இயலாத விவசாயிகள், உழவன் செயலியின் தமிழ் மண் வளம் மூலம், சர்வே எண், உட்பிரிவு உள்ளிட்ட உள்ளீடுகளை அளித்து, தேவையான பரிந்துரைகளை பெற்று பயிரிட்டு பயன் பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News