தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பங்குச்சந்தையில் அதிக லாபம் ஆசை காட்டி சாப்ட்வேர் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி

தேனி, ஜூலை 2: சாப்ட்வேர் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (29). தனியார் சாப்ட்வேர் நிறுவன ஊழியரான இவர் தேனி சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்தாண்டு சமூக வலைதள செயலியில் பங்குச்சந்தை குறித்து விளம்பரம் பார்த்தேன். இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த வாட்ஸ்-அப் குழுவில் இணைந்தேன்.

Advertisement

அந்த குழுவில் இருந்து சிலர் என்னை தொடர்புகொண்டு, பங்குச் சந்தையில் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றனர். இதை நம்பிய நான், அவர்கள் கூறியபடி நிறுவனத்தில் ரூ.11.04 லட்சம் வரை முதலீடு செய்தேன். முதலீட்டு பணத்திற்கு 20 மடங்கு வரை லாபம் கிடைக்கும் என கூறினர். ஆனால், எனக்கு லாபமாக ரூ.31 ஆயிரம் மட்டுமே கிடைத்தது. நான் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. எனவே, எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News