தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பார்வையிழப்பு தடுப்பு சங்க மாதாந்திர ஆய்வு கூட்டம்

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கம் சார்ந்த அனைத்து அலுவலர்களும் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பார்வை குறைபாடு தரவுகளை பற்றி கலெக்டர் விளக்கி

னார். அரசு மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் மருந்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான ஆலோசனை வழங்கி, அரசு, தொண்டு நிறுவனங்களின் மருத்துவர்கள் இணைந்து வட்டாரம்தோறும் மாதம் ஒரு கண் சிகிச்சை முகாம் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் இந்த ஆண்டு 12000 கண்புரை அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர ஆய்வு கூட்டம் மூலம் இத்திட்ட செயல்பாடுகள் வழி நடத்தப்படும். சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்கள் உள்ளிட்ட அனைத்து அரசு முகாம்களிலும் பொதுமக்கள், முதியோர், பார்வை குறைபாடுடையோர் தாமாகவே முன்வந்து பரிசோதனை, அறுவை சிகிச்சை செய்து பயனடையலாம். மேலும் கண்னொளி காப்போம் திட்டம் மூலம் 1 முதல் 6 வகுப்பு மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்து கண்ணாடி வழங்கிடவும், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைங்களில் கண் பரிசோதனை செய்யவரும் மக்களுக்கு தேவைபடும் பட்சத்தில் கண் அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News