தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீண்டாமை, மது ஒழிப்பு வாசகங்களுடன் சமூக நல்லிணக்க பேரணி

 

Advertisement

திருவாரூர், பிப். 10: திருவாரூர் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பேரணியை எஸ்.பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட போலீஸ் துறையில் இயங்கி வரும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் சமூக நல்லிணக்க பேரணி நேற்று நடைபெற்றது. புதிய ரயில் நிலையத்திலிருந்து எஸ்.பி ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதற்கும், மதுபோதைகளை ஒழிப்பதற்கும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

புதிய ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியானது பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்து முடிவுற்றது. இதில் திருவாரூர் டவுன் டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் மோகன், புள்ளியியல் பிரிவு ஆய்வாளர் சரவணபாண்டியன் மற்றும் மனித உரிமை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், ஐயப்பன், முருகேசன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பது, மது போதைகளை ஒழிப்பது உள்ளிட்ட வாசகங்களுடன் பேரணியானது நடைபெற்றது குறிப்பிடதக்கது.

Advertisement