தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன

 

Advertisement

பவானி,பிப்.25: குடியிருப்பு பகுதியில் புகுந்த இரு பாம்புகளை பவானி தீயணைப்பு படையினர் நேற்று இரவு பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பவானி பெரியபுலியூரை அடுத்த வளையக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (26). இவரது வீட்டிற்கு எதிரே உள்ள காலி இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு பாம்பு இருப்பதை கண்டார். இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் சுமார் 4 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர்.

இதேபோன்று பவானி ஊராட்சிகோட்டை, ஒபுலி மில் பகுதியைச் சேர்ந்தவர் கனகமணி (47). இவரது வீட்டின் முன் பகுதியில் ஒரு பாம்பு இருப்பதைக் கண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் சுமார் 4 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். இரு பாம்புகளும் கொடிய விஷம் நிறைந்தவை. இவை இரண்டையும் வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.நள்ளிரவு நேரத்திலும் பாம்பு பிடிக்க விரைந்து வந்த தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement

Related News