தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவட்டார் அருகே கால்வாயில் மிதந்து வந்த பாம்பால் பரபரப்பு

குலசேகரம், பிப். 17: திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை - அணைக்கரை தடுப்பணையில் இருந்து தொடங்கும் அருவிக்கரை வலதுகரை கால்வாய் திருவட்டார் வழியாக செல்கிறது. விளாக்கோடு பகுதியில் இந்த கால்வாய் தண்ணீரில் நல்ல பாம்பு ஒன்று சுமார் 10 அடி நீளத்தில் நீந்தி கொண்டிருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குலசேகரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்் அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் நீண்ட நேரத்திற்கு பின்பு சம்பவ இடம் வந்தனர். அதற்குள் பாம்பு அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் ெசன்று மறைந்ததாக தெரிகிறது. நீண்ட நேரம் தேடி போராடியும் பாம்பை காணவில்லை. இதையடுத்து வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர். நல்ல பாம்பை பிடித்து சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த அப்பகுதி பொதுமக்களுக்கு வனத்துறையினரால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

Advertisement

Advertisement

Related News