தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, நவ. 26: கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான 11 மற்றும் 12ம் வகுப்பு பாடம் கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசுகையில், இப்பயிற்சி முகாமின் வாயிலாக பாடத்திட்டத்தின் புதுமைகள், மாதிரி வகுப்புகள், கற்றல் துணைக் கருவிகள் பயன்படுத்தும் உத்திகள் குறித்து கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக குறிப்பிட்டார்.

நிறைவாக மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் திறன் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், இந்த முகாமில் உடல் நலம் மற்றும் நல்வாழ்வு சார்ந்த மாணவர்களிடம் உள்ள நிலைகள் குறித்து அறிதல், வகுப்பறை மேலாண்மை, புதிய கற்பித்தல் உத்திகள் சார்ந்த பயிற்சி அளிக்க இருப்பதாக குறிப்பிட்டார். முகாமின் கருத்தாளராக ஆசிரியர்கள் முகுந்தன், பாலாஜி,சித்ரா ஆகியோர் செயல்பட்டனர்.

Advertisement

Related News