தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்.பி.ஏ சென்ட்ரல் பள்ளியில் திறன் மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சி

 

Advertisement

சாமியார்மடம், ஜூன் 16: மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ சென்ட்ரல் பள்ளியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பரிந்துரையின்படி ஆசிரியர்களின் புத்தாக்கத் திறனை மேம்படுத்தும் விதமாக ‘திறன் மேம்பாட்டுத் திட்டம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.  பள்ளி தாளாளர் பிரான்சீஸ், பள்ளியின் கல்வி இயக்குநர் லாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஷீலாகுமாரி வரவேற்றார்.

சி.பி.எஸ்.இ வாரியத்தின் பயிற்சியாளரும் பேரிடர் மேலாண்மை இயக்குநருமான முனைவர் பவானி சங்கர் சுப்பிரமணியன் பங்கேற்று ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்கினார். இணை பயிற்சியாளர் ரஞ்சனா எஸ்.நாயர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்துடன் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Advertisement

Related News