தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்திய கம்யூ. மாவட்ட செயலாளராக சிவசாமி மீண்டும் தேர்வு

 

கோவை, ஜூலை 23 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். இக்கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக சிவசாமி என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இவரது பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், கடந்த 20ம் தேதி பெ.நா.பாளையம் பகுதியில் நடைபெற்ற அக்கட்சியின் 25வது கோவை மாவட்ட மாநாட்டில் சிவசாமி மீண்டும் மாவட்ட செயலாளராக அக்கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்டார்.

இதேபோல், இம்மாநாட்டில் 45 பேர் கொண்ட புதிய மாவட்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டது. வரும் 1ம் தேதிக்கு பின்னர் மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்வு நடைபெறும் எனவும், அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related News