தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்சிப்புளியில் மின்சார ரயில் இயக்கும் அலுவலகம் திறப்பு

மண்டபம்,செப்.14: ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை மின்சார ரயில்கள் இயக்குவதற்கு உச்சிப்புளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்சார சாதன இயந்திர அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை 60 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே நிர்வாகம் மின்சார மூலம் ரயில்களை இயக்குவதற்கு மின் கம்பங்கள் அமைத்தும், கம்பத்தில் மின்சாரம் இயக்குவதற்கு மின் சாதன பொருட்களும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதுபோல ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை மின்சார ரயில் இயக்குவதற்கான உயர் அழுத்த மின் இயந்திரங்கள் மற்றும் கோபுரங்கள் பொருத்தப்பட்ட அலுவலகம் உச்சிப்புளி ரயில் நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அலுவலகத்தை தெற்கு ரயில்வே தலைமை மின் பொறியாளர் கணேஷ் நேற்று பார்வையிட்டார். அதன் பின்னர் அலுவலகத்தை திறந்து வைத்து, இயந்திரங்கள் மற்றும் மின்சார இயக்கம் பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் உச்சிப்புளி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ள எர்த் கம்பி பகுதிகள், ரயில்வேக்கு சொந்தமான இடத்தின் அளவுகளை பார்வையிட்டார். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ஆய்வு ரயிலில் புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு சென்றார்.

Advertisement