தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஹெச்சில் ஆக்சிஜன் வாயு கசிவு

ராமநாதபுரம், ஆக. 30: ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பசேதமடைந்த பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் திடீரென வாயு வெளியேறும் சத்தம் கேட்டது. இதனையடுத்து இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வெளியேறினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த மருத்துவமனை தொழில்நுட்ப பணியாளர்கள், ஆய்வு செய்தனர். அப்போது அவசர சிகிச்சைகளுக்காக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்சிஜன் வாயு, சிலிண்டர் பாதுகாப்பு அறையிலிருந்து வெளியே வரும் குழாயிலிருந்து வெளியேறியது தெரிய வந்தது. இதனையடுத்து ஆக்சிஜன் சிலிண்டரின் செயல்பாட்டை நிறுத்தினர். இதனால் உடனடியாக வெளியேறிய வாயு நின்றது. மேலும் சேதமடைந்த குழாய் சீரமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement