தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகங்கை நகராட்சித் தலைவரை மிரட்டிய ரவுடிகள் கைது

சிவகங்கை, செப். 25: சிவகங்கை நகராட்சி தலைவரை பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை திமுக நகர் செயலாளராக இருப்பவர் துரை ஆனந்த். இவர் சிவகங்கை நகராட்சி தலைவராகவும் உள்ளார். இவர் சிவகங்கை-மானாமதுரை சாலையில் சாமியார்பட்டி விலக்கு அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் மானாமதுரை அருகே வேலுார் கிராமத்தைச் சேர்ந்த சிவசூரியன் மகன் நல்லுசாமி, இடைக்காட்டூரை சேர்ந்த நடராஜன் மகன் அஜித் இருவரும் இந்த ஓட்டலுக்கு சென்று அங்கு இருந்த ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தொடர்ந்து துரை ஆனந்திற்கு போன் செய்து அவரையும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து துரைஆனந்த் சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் நல்லுசாமி மற்றும் அஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்ற

னர்.

 

Advertisement

Related News