தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் தலைமையில் அரசு வழக்கறிஞர் இல்ல விழா

காரைக்குடி, அக்,13: காரைக்குடியில் அரசு வழக்கறிஞர் எல்.பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர், திட்டகுழு உறுப்பினர் பி.ராதா ஆகியோர் புதல்வன் பி.ஆதிருத்ரநாதன் இல்ல காதணி விழா நடந்தது. பி.ஆதிஜெகன்நாதன் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து வாழ்த்தினார்.. முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கனிமவளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

Advertisement

கார்த்தி சிதம்பரம் எம்.பி, எஸ்.மாங்குடி எம்எல்ஏ, திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர், சிங்கப்பூர் தொழிலதிபர் சொக்கலிங்கம்புதூர் எஸ்.கந்தசாமி வாழ்த்து செய்தி அனுப்பினர். விழாவில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்எம்கே.சொக்கலிங்கம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் செட்டிநாடு வி.பாலு ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

 

Advertisement

Related News